கவிஞர் றியாஸ் குரானா சிறு குறிப்பு



றியாஸ்  குரானா இலங்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்தவர். சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது சிறு வியாபாரி. 2005 - 2007 வரை.பெருவெளி சிற்றிதழை நடத்தினார்.

இவரது தொகுப்புகள்:

1. ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை. ( அரசியல் இலக்கியப் பிரதி, (MICRO EPIC) நுண் காவியம். - மிகச்சிறு பிரசுரம். 2003. - இயல்பு வெளியீடு

2. வண்ணத்துப்பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம்.  ( அரசியல் இலக்கியப் பிரதி, (MICRO EPIC) நுண் காவியம். - மிகச்சிறு பிரசுரம். 2006 - பெருவெளி வெளியீடு

3. நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு ( கவிதைப் பிரதிகள் 2010, 2011 - முதலாவது கவிதைத் தொகுப்பு) புது எழுத்து வெளியீடு

4. மிகுதியை எங்கு வாசிக்கலாம் ( 2013 சிறு கவிதைகள் , பின்னைய மொழிக் கவிதைகள்)

5. செய்வினை ( கவிதைப் பிரதிகள் 2014 அச்சில்,) புது எழுத்து வெளியீடு

 முகநுால் பக்கம் - https://www.facebook.com/riyas.qurana

ட்விட்டர் பக்கம் - https://twitter.com/riyasquranaa

வலைப்பூ - http://maatrupirathi.blogspot.com/