கவிஞர் விநாயக முருகன் சிறு குறிப்பு




விநாயக முருகன் கும்பகோணத்தில் பிறந்தார். சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப ஆலோசகர்.

இவரது புத்தகங்கள் :
கோவில் மிருகம் (கவிதைத்தொகுப்பு-2007)
ராஜீவ்காந்தி சாலை  (நாவல்-2014)

கவிதைகள் பிரசுரமாகியுள்ள பத்திரிகைகள்

ஆனந்த விகடன், அகநாழிகை, நவீன விருட்சம், உயிரோசை, கீற்று, திண்ணை, வார்ப்பு, சொல்வனம், வல்லினம், அதீதம்  
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif