மு.நிவேதா பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கிறார். தொலைதூரக்கல்வி வாயிலாகத்
இளங்கலை தமிழ் இலக்கியமும் படிக்கிறார். .கல்கி, காற்றுவெளி ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. சிறுகதைகளும் எழுதுகிறார்.
வீணையும், நாட்டியமும் கற்று வருகிறார்.
கவிதைக்கான இணைய மாத இதழ்
விரைவில் என்.டி ராஜ்குமாருக்கு சிறப்பிதழ் கொண்டு வர இருக்கிறோம். என்.டியின் கவிதைகள் பற்றின அல்லது அவரைப் பற்றின கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி inmmaimagazine@gmail.com