சக்தி ஜோதி தேனி
மாவட்டத்தில் அனுமந்தன்பட்டி கிராமத்தில் பிறந்தார். அய்யம்பாளையத்தில்
வசிக்கிறார். தமிழில் முதுகலைப்
பட்டம் பெற்றிருக்கிறார் . சங்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு
மேற்கொண்டிருக்கிறார். விவசாயம் மற்றும்
பெண் கல்வியை மையப்படுத்தி சமூகப் பணியாளராக இயங்கி வருகிறார்.
இவரது கவிதை
தொகுதிகள் :
நிலம் புகும் சொற்கள் - 2008
கடலோடு இசைத்தல் - 2009
எனக்கான ஆகாயம் - 2010
காற்றில் மிதக்கும் நீலம் - 2011
தீ உறங்கும் காடு - 2012
நிலம் புகும் சொற்கள் - 2008
கடலோடு இசைத்தல் - 2009
எனக்கான ஆகாயம் - 2010
காற்றில் மிதக்கும் நீலம் - 2011
தீ உறங்கும் காடு - 2012