பொருந்தா அவா ? - ஷான்



என் கற்பனைகளில் 
ஒரு கவிதைக்கான ஆழத்தை
எட்ட முடிவதில்லை..

என் கருத்துகளின் முரண்கள் 
கட்டுரைகளின் வரம்பில்
பொருந்தா

புதினங்களூம் நவின இலக்கியமும்
என் கோப்பை தேநீரல்ல

இத்துணை புரிந்த போதிலும் 
எந்த எழுத்து படிக்கினும்
அடி மடியில் உணர்திடும் தீ ஏனோ