விரிந்திடும்
வானமெங்கும்
சிறகடிக்கும்
தனிமையின்
பறவை நான்
இந்த
பொன் மாலை பொழுதில்
நிலா
தெரிகிறது
பூமி
தெரிகிறது
எவரிடத்தும்
தொலைவிலுமில்லை
கவிதைக்கான இணைய மாத இதழ்
விரைவில் என்.டி ராஜ்குமாருக்கு சிறப்பிதழ் கொண்டு வர இருக்கிறோம். என்.டியின் கவிதைகள் பற்றின அல்லது அவரைப் பற்றின கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி inmmaimagazine@gmail.com